எளிய பொருள்

அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.

English meaning

If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withhold their showers.