எளிய பொருள்

குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி அன்று.

English meaning

In guarding his subjects (against injury from others), and in preserving them himself; to punish crime is not a fault in a king, but a duty.