எளிய பொருள்

நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.

English meaning

Rain and plentiful crops will ever dwell together in the country of the king who sways his sceptre with justice.