எளிய பொருள்
வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான்.
English meaning
The thoughtless man, who provides not against the calamities that may happen, will afterwards repent for his fault.