எளிய பொருள்

பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.

English meaning

No one, in all the world, will have so many relatives (about him), as he who makes large gift, and does not give way to anger.