எளிய பொருள்

ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.

English meaning

Even when (a man’s) property is all gone, relatives will act towards him with their accustomed (kindness).