எளிய பொருள்

கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை

English meaning

The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God.