எளிய பொருள்
முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.
English meaning
There can be no gain to those who have no capital; and in like manner there can be no permanence to those who are without the support of adherents.