எளிய பொருள்

பொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம் எதனோடும் சேர்ந்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும்.

English meaning

Griping avarice is not to be reckoned as one among other faults; (it stands alone - greater than all).