எளிய பொருள்

முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை ஆராயவல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்றமாகும்.

English meaning

What fault will remain in the king who has put away his own evils, and looks after the evils of others.