எளிய பொருள்

குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.

English meaning

Guard against faults as a matter (of great consequence; for) faults are a deadly enemy.