எளிய பொருள்
பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.
English meaning
Those who fear guilt, if they commit a fault small as a millet seed, will consider it to be as large as a palm yra tree.