எளிய பொருள்

வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.

English meaning

No terrifying calamity will happen to the wise, who (foresee) and guard against coming evils.