எளிய பொருள்

அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.

English meaning

Not to fear what ought to be feared, is folly; it is the work of the wise to fear what should be feared.