எளிய பொருள்
கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.
English meaning
The ear which has not been bored by instruction, although it hears, is deaf.
பொருட்பால் · கேள்வி
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்தோட்கப் படாத செவி.
Where teaching hath not oped the learner's ear,The man may listen, but he scarce can hear
கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.
The ear which has not been bored by instruction, although it hears, is deaf.