எளிய பொருள்

கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத்துன்பம் செய்வதாகும்.

English meaning

Wealth, gained by the unlearned, will give more sorrow than the poverty which may come upon the learned.