எளிய பொருள்

கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.

English meaning

The learned are said to have eyes, but the unlearned have (merely) two sores in their face.