எளிய பொருள்

அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாதத் துன்பம் கெடுமானால் இவ் வுலகில் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.

English meaning

Even while in this body, joy will never depart (from the mind,in which) desire, that sorrow of sorrows, has been destroyed.