எளிய பொருள்

அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும்.

English meaning

There is no sorrow to those who are without desire; but where that is, (sorrow) will incessantly come, more and more.