எளிய பொருள்

விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வராமற் கெடும்.

English meaning

If the very names of these three things, desire, anger, and confusion of mind, be destroyed, then will also perish evils (which flow from them).