எளிய பொருள்

ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா.

English meaning

Let it not be thought that there is another birth for him whose mind having thoroughly considered (all it has been taught) has known the True Being.