எளிய பொருள்

செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.

English meaning

Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable.