எளிய பொருள்

துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.

English meaning

Sorrow will come upon those who cause pain to others; therfore those, who desire to be free from sorrow, give no pain to others.