எளிய பொருள்

முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.

English meaning

If a man inflict sorrow upon others in the morning, it will come upon him unsought in the very evening.