எளிய பொருள்
எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது.
English meaning
It is the chief of all virtues not knowingly to do any person evil, even in the lowest degree, and at any time.