எளிய பொருள்
மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.
English meaning
What benefit has he derived from his knowledge, who does not endeavour to keep of pain from another as much as from himself ?