எளிய பொருள்
ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.
English meaning
It is the determination of the spotless not to do evil, even in return, to those who have cherished enmity and done them evil.