எளிய பொருள்

ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.

English meaning

If a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of.