எளிய பொருள்
ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.
English meaning
If a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of.
அறத்துப்பால் · வெகுளாமை
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்உள்ளான் வெகுளி எனின்.
If man his soul preserve from wrathful fires,He gains with that whate'er his soul desires
ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.
If a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of.