எளிய பொருள்
யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.
English meaning
Forget anger towards every one, as fountains of evil spring from it.
அறத்துப்பால் · வெகுளாமை
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீயபிறத்தல் அதனான் வரும்.
If any rouse thy wrath, the trespass straight forget;For wrath an endless train of evils will beget
யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.
Forget anger towards every one, as fountains of evil spring from it.