எளிய பொருள்
ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.
English meaning
He, who speaks truth with all his heart, is superior to those who make gifts and practise austerities.
அறத்துப்பால் · வாய்மை
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடுதானஞ்செய் வாரின் தலை.
Greater is he who speaks the truth with full consenting mindThan men whose lives have penitence and charity combined
ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.
He, who speaks truth with all his heart, is superior to those who make gifts and practise austerities.