எளிய பொருள்

ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.

English meaning

He, who speaks truth with all his heart, is superior to those who make gifts and practise austerities.