எளிய பொருள்

களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது.

English meaning

Even their body will fail the fraudulent; but even the world of the gods will not fail those who are free from fraud.