எளிய பொருள்

தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப் போல் உயர்ந்துள்ள தவக்கோலம் ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்.

English meaning

What avails an appearance (of sanctity) high as heaven, if his mind sufers (the indulgence) of conscious sin.