எளிய பொருள்
தனக்கு உற்ற துன்பத்தை பொறுத்தலும் மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும்
English meaning
The nature of religious discipline consists, in the endurance (by the ascetic) of the suferings which it brings on himself, and in abstaining from giving pain to others.