எளிய பொருள்

தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்ளக் காரணம் என்ன?

English meaning

Why do those who cannot live with praise, grieve those who despise them, instead of grieving themselves for their own inability.