எளிய பொருள்

புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.

English meaning

Whatsoever is spoken in the world will abide as praise upon that man who gives alms to the poor.