எளிய பொருள்
சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.
English meaning
Nothing is more unpleasant than death: yet even that is pleasant where charity cannot be exercised.