எளிய பொருள்

ஒப்புரவால் கேடு வரும் என்றால் அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும் தகுதி உடையதாகும்.

English meaning

If it be said that loss will result from benevolence, such loss is worth being procured even by the sale of one’s self.