எளிய பொருள்
ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.
English meaning
He truly lives who knows (and discharges) the proper duties (of benevolence). He who knows them not will be reckoned among the dead.