எளிய பொருள்

அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.

English meaning

Let the wise if they will, speak things without excellence; it will be well for them not to speak useless things.