எளிய பொருள்
அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ?
English meaning
If they observed their own faults as they observe the faults of others, would any evil happen to men ?
அறத்துப்பால் · புறங்கூறாமை
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
If each his own, as neighbours' faults would scan,Could any evil hap to living man
அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ?
If they observed their own faults as they observe the faults of others, would any evil happen to men ?