எளிய பொருள்
மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.
English meaning
If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious world.
அறத்துப்பால் · வான் சிறப்பு
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்வானம் வழங்கா தெனின்.
If heaven its watery treasures ceases to dispense,Through the wide world cease gifts, and deeds of 'penitence'
மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.
If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious world.