எளிய பொருள்

பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை

English meaning

The wealth of a man of envious mind and the poverty of the righteous will be pondered.