எளிய பொருள்

உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.

English meaning

Those who know not how to act agreeably to the world, though they have learnt many things, are still ignorant.