எளிய பொருள்

பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.

English meaning

Just as the envious man will be without wealth, so will the man of destitute of propriety of conduct be without greatness.