எளிய பொருள்

தம்மை வெறுத்து நீங்கியவரின் பின் செல்லாமல் மானத்தோடு நிற்கும் பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் தன்மையது அனறு.

English meaning

The dignity that would not go after an absent lover is not known to those who are sticken by love.