எளிய பொருள்

என் நெஞ்சே! பிரிவுத் துன்பத்தால் வருந்தி அவர் வந்து அன்பு செய்ய வில்லையே என்று ஏங்கி பிரிந்தவரின் பின் செல்கின்றாய் பேதை.

English meaning

You are a fool, O my soul! to go after my departed one, while you mourn that he is not kind enough to favour you.