எளிய பொருள்

அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.

English meaning

When night comes on confusing (everyone’s) mind, the (whole) town will lose its sense and be plunged in sorrow.