எளிய பொருள்
பனி தோன்றிப் பசந்த நிறம் கொண்ட மாலைப் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது.
English meaning
The evening that (once) came in with trembling and dimness (now) brings me an aversion for life and increasing sorrow.