எளிய பொருள்

தான் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில் ( பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து) வாழ்கின்றவரைப் போல் வன்கண்மை உடையவர் இல்லை.

English meaning

There is no one in the world so hard-hearted as those who can live without receiving (even) a kind word from their beloved.