எளிய பொருள்
ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?
English meaning
The dyed eyes that (then) looked without foresight, why should they now endure sorrow, without feeling sharply (their own fault).